1950 கொரியப் போரில் செயற்பட்ட இந்திய ராணுவத்தின் மருத்துவக் குழு தற்போது துருக்கியில்
60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த மருத்துவப் பிரிவு இவ்வாறு வெளிச்சத்தில் வருவது இது முதல் முறையல்ல....
NSA தலைவர் – புடின் சந்திப்பு ரஷ்யாவுடனான இந்தியாவின் ஈடுபாட்டைச் சுற்றியுள்ள புதிய இயக்கத்தை சுட்டிக்காட்டுகிறது
பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அண்மையில் மாஸ்கோவிற்கு சென்று வேளையில் இராஜதந்திர போனசாக ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை சந்திக்கும் வாய்ப்பு...
‘இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி’ என்று இரு நாடுகளின் வலுவான உறவுகள் குறித்து அமெரிக்க தூதர் ஜோன்ஸ் கூற்று
புது தில்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்து, ஏரோ இந்தியா 2023க்கு முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், “இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி” என்று அமெரிக்க பொறுப்பாளர் ஏ எலிசபெத்...
அசாமில் நிலநடுக்கம்
தெற்கு அசாம் நாக்கோனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்4.0 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியா பாரம்பரியம், வளர்ச்சியின் பாதையில் ஓடுகிறது: பிரதமர் மோடி
இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதையுடன் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது, நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று உறுதியளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள்...
சீன பலூனில் வேவு பார்க்கும் கருவிகள்?
அமெரிக்காவால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் கண்காணிப்பு பலூன் என சந்தேகிக்கப்படும் பலூனில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பலூனில் உளவு செயற்பாட்டு கருவிகளின் பல் அன்டெனா திறனுடனான உபகரணங்கள்...
ஏரோ இந்தியா கண்காட்சியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ராணுவம், சிவில் லட்சியங்கள்
இந்தியா பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகிறது. பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்து, உலக விமான உற்பத்தியாளர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அழுத்தம்...
பெற்ற மகளை யாரோ போல தத்தெடுத்த பெற்றோர்! நடந்தது என்ன ?
பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்திருக்கிறார்கள் ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர். மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் குறித்து செயின்ட் ஸோ என்பவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது...
ஜனாதிபதி விமானத்தில் சென்ற 16 குழந்தைகள்
துருக்கியில் பூகம்பத்தால் உறவினர்களை இழந்து தனிமைப்படுத்தப்பட்ட 16 குழந்தைகள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் விமானத்தில் தலைநகர் அங்காராவுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதில் இரு குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் அடையாளம்...
மார்ச் 9 தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
திட்டமிட்ட அடிப்படையில் 2023 மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் உரிமையான சர்வஜன வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு...













