உக்ரைன் ஜனாதிபதி இலக்கு வைப்பு! ரஷ்ய படைகள் வேகமெடுப்பு!!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை குறிவைக்கும் ரஷியா, உக்ரைன் ராணுவத்தை வைத்தே அவரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்துள்ளது.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது.
இந்த போர் பற்றிய உண்மைகள் கிறங்கடிக்கும். ஆமாம்,...
‘மக்கள் தவிக்கையில் நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன்’ – உக்ரைன் ஜனாதிபதி உருக்கம்
கீவ் நகரத்தை விட்டு வெளியேடுமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷியா...
உக்ரைனுக்கு ஆயுத உதவி – நேட்டோ அறிவிப்பு
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு...
ரஷ்யாவிடம் ஐ.நா. செயலர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
“ சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” - என்று ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம், ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ஐ.நா.பாதுகாப்புச்சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம்...
வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது ரஷ்யா – ஐ.நா. தீர்மானம் தோற்கடிப்பு!
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ரஷியா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும்...
‘தாக்குதலை உடன் நிறுத்துங்கள்’ – புடினிடம் மோடி கோரிக்கை
தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன்மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை...
800 ரஷ்ய படையினர் பலி! உக்ரைன் அறிவிப்பு
ரஷ்ய தரப்பில் 800 படையினர் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன்...
2ஆவது நாளாகவும் போர் முன்னெடுப்பு – அப்பாவி மக்கள் பரிதவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2ஆது நாளாக தொடர்வதால் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் நாட்டின் மீது நேற்று...
போருக்கு எதிராக போராட்டம் – ரஷ்யாவில் நூற்றுக்கணக்கானோர் கைது!
உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர் என...
முதல் நாள் போரில் 137 உக்ரேனியர்கள் பலி! 316 பேர் படுகாயம்!!
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று...