இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள்
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV Mark 3 ((LVM 3) இல் சந்திரயான் 3 ஐ இந்தியா ஜுலை 14 வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
நாசா நிர்வாகி பில் நெல்சன்...
பாகிஸ்தானின் கசூரில் இரண்டு மகள்களை கௌரவக் கொலை செய்த தகப்பன்
ஒரு தந்தை தனது இரண்டு மகள்களை சுட்டு கௌரவக் கொலை செய்த நிகழ்வு பஞ்சாபின் கசூர் மாவட்டத்தை உலுக்கியுள்ளதாக ARY செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவேலி நதோவலி பகுதியில் கௌரவ குறைவு நிமித்தமாக சயீத் என்ற...
நேட்டோ காலக்கெடு வழங்காததால் உக்ரைன் ஜனாதிபதி அதிருப்தி
நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கான காலக்கெடு ஒன்றை அந்த அமைப்பின் தலைவர்கள் வழங்காததற்கு உக்ரைனிய ஜனாதிபதி விலோடிமிர் செலன்ஸ்கி அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
31 நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பின் தலைவர்களின் இரண்டு நாள்...
அமெரிக்க உளவு விமானத்தை சுட்டுவீழ்த்துவோம் – வடகொரியா எச்சரிக்கை
அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென்கொரியா-அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து...
சிறார் பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – அறுவர் பலி – சீனாவில் பயங்கரம்
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறார்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Guangdong மாநிலத்தில், Lianjiang பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே இன்று திங்கட்கிழமை இந்த...
உக்ரைன் நேட்டோவில் இணைய துருக்கி சம்மதம்…..!
உக்ரைன் 'நோட்டோ' கூட்டணியில் இணைவதற்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா...
பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் சோதனை சாவடி மீதான தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் ஷெரானி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் ஜுலை 2 ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி மீது தாக்குதல்...
பாதுகாப்பு அச்சுறுத்தலால் பின்லாந்து தூதரகத்தை மூடியது ரஷ்யா
ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக...
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை குறித்து விரிவான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு...
” சீனாவில் வாடகை அப்பா சேவை அறிமுகம்”
சீனாவின் வடகிழக்கின் லியோனிங் மாகாணத்தில் குளியல் இல்லம் (Bath House) ஒன்று உள்ளது. இந்த இல்லம், ’வாடகை அப்பா’ என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. 'Rent a Dad' என பெயரிடப்பட்டுள்ள இந்தச்...



