ஹிஸ்புல்லாமீதான தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் ஈரான் பேச்சுக்கு வருவது கேள்விக்குறி!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை (ஏப்.11)...
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார்.
ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
ஏப்ரல்...
உலகளாவிய வெளிநாட்டு உதவி வீழ்ச்சி!
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதியுதவி $56.7 பில்லியன் டாலர் (23%) குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே மிக மோசமான சரிவாகும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
டொனால்ட்...
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவு!
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அந்த அமைப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை அன்று...
லெபனான் மக்களுக்கு துணை நிற்கும் ஈரான்!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மக்களுக்கு...
லெபனானில் தாக்குதல் தொடரும்!
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள்...
இஸ்ரேல் ஊழித்தாண்டவம்: லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!
லெபனானில் இன்று (09) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய கோரத் தாக்குதலில் 254 பேர் பலியாகியுள்ளனர். 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும்...
ஆக்கிரமிப்பை அமெரிக்கா நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும்!
ஈரானிய அமைச்சர் கதிப்ஸாதே , ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்தப் பாதை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் என்று...
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது...
கிரீன்லாந்தை குறிவைக்கும் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான போரில் தனக்கு ஆதரவளிக்காத நேட்டோ (NATO) அமைப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது இந்த கூட்டணி நாடுகள் உதவவில்லை என்று அவர் தனது சமூக வலைதளப்...













