ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன?
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி...
ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிப்பு!
ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் எபிக் பியூரி ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் மேற்படி...
ஈரான் உளவுத்துறை தளபதி பலி!
ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது.
பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல்...
தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் மறுப்பு!
தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
எனினும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
ஈரான் போரை வேகமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இதற்காக, தற்போது அதிக சக்திவாய்ந்த ஜேஏஎஸ்எஸ்எம்-இஆர் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மற்ற நாடுகளின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கையிருப்புகளைக் குறைத்து,...
ட்ரம்பின் எச்சரிக்கை போர்க்குற்றம்: ஈரான் சுட்டிக்காட்டு!
ஈரானின் சிவில் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்று ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் kazem gharibabadi குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய மிரட்டல்கள் ஐக்கிய நாடுகள்...
பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!
உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்...
மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!
எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய...
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 6 சிறார்கள் பலி!
ஈரான் தெஹ்ரான் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த வான்வழித் தாக்குதலில் பத்துக்கும் குறைவான வயதுடைய ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக Fars news நிறுவனம்...













