ஈரான் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சவுதி கடும் எச்சரிக்கை!
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு, சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் சகித்துக்கொள்வதற்கு ஓர் எல்லை உண்டு...
ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!
மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன.
இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில்...
ஈரான் தாக்குதலில் UAE இல் உள்ள ஆஸ்திரேலிய படை தளமும் சேதம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
ஆஸ்திரேலிய...
பதிலடி கடுமையாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை!
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான...
போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான்
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச...
ஆப்கானிஸ்தான் வைத்தியசாலைமீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 400 பேர் பலி!
ஆப்கானிஸ்தான், காபூலில் உள்ள வைத்தியசாலைமீது hகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சுமார் 250 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவே (16) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து நிறுத்தம்!
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துபாயில் அமைந்துள்ள...
போர்க்கப்பல்: ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த முக்கிய நாடுகள்!
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க, அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளின் இராணுவ உதவியைக் கோரியுள்ளார்.
இருப்பினும், இந்தப் பதற்றமான சூழலில் போர்க்கப்பல்களை...
ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய மேலும் ஒரு வீராங்கனை ஈரான் திரும்பினார்!
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஐந்தாவது வீராங்கனை தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.
ஈரான் அணியின் கேப்டன் சஹ்ரா கன்பாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர்,...
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை!
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான...













