புடினை கைது செய்யுமாறு உத்தரவு – ICCமீது ரஷ்யா கொதிப்பு
உக்ரைன்மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணையை பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
"...
சீனாவில் வெள்ளை அறிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது தொடர்கிறது
நவம்பர் 2022ல் அதிபர் ஜி ஜின்பிங்கின் 'ஜீரோ-கோவிட்' கொள்கைக்கு எதிராக சீன இளைஞர்கள் தெருக்களில் இறங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களின் கைது தொடர்ந்து நடக்கிறது என்று எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக,...
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மீண்டும் களத்தில்
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலில் இருந்து MiG-29K...
ரஷ்யா பறக்கிறார் சீன ஜனாதிபதி! மேற்குலகம் கொதிப்பு!!
ரஷ்யாவை மேற்குலகம் புறக்கணித்துவரும் நிலையில், அந்நாட்டு அதிபர் புடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி,...
பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் குழந்தைகள் கல்வியைத் தொடர இந்திய ராணுவம் வகுப்புகளை நடத்துகிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய ராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.
குளிர்கால விடுமுறை காரணமாக குழந்தைகளால் படிப்பை தொடர முடியவில்லை. போனியாரில்...
பாராளுமன்றம் செல்லாத ஜப்பானிய எம்.பி நீக்கம்
ஜப்பானில் பாராளுமன்ற உறுப்பினராகிய யூடியுப் பிரபலம் யொஷிகாசு ஹிகாஷிடானி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்று 7 மாதங்களாகியும் அவர் ஒரு நாள் கூட பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கெடுத்ததே இல்லை. வேலைக்கே வரவில்லை என்பதால் அவரைப் பதவியிலிருந்து...
துருக்கியில் வெள்ளம் ; 14 பேர் பலி
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, வீதியில்...
தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதிவரை நடைபெறுகிறது.
இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய...
PoK வாசிகள் எல்லையை கடக்க முயற்சி – தனது குடிமக்களை கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்கிறது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) வாசிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன, அவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.
பூஞ்ச் செக்டாரில் கடந்த இரண்டு-மூன்று வாரங்களில் PoK குடியிருப்பாளர்கள்...
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...




