வர்த்தகப்போர்: சீனா விடுத்துள்ள எச்சரிக்கை!
தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
காசாவில் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!
காசாவில் இஸ்ரேல் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கான கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்த நிலையில் காசா போரை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேலில் காசா போருக்கு எதிர்ப்பு...
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெண் ஊடகர் பலி!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசெளனா கொல்லப்பட்டார்.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை 18 மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள போர் பற்றிய விபரங்களை விவரித்து...
கொங்கோவில் பற்றி எரிந்தது படகு: 148 பேர் பலி!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...
அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...
நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!
"காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்." என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023...
ப்ளோரிடா பல்கலை வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின்...
கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை!
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கையில், விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து, மூவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடலின் வடக்கு பகுதியில் பெலிஸ் எனும் நாடு உள்ளது. இங்கு மெக்சிகோ எல்லைக்கு...
மியன்மாரில் 4,900 பேர் விடுவிப்பு: ஆங் சான் சூ கி தொடர்ந்து சிறை வைப்பு!!
மியன்மாரில் 4,900 பேர் விடுவிப்பு: ஆங் சான் சூ கி தொடர்ந்து சிறை வைப்பு!!
மியன்மாரில் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியன்மார் இராணுவ...
படகு கவிழ்ந்து 50 பேர் பலி: கொங்கோ நாட்டில் சோகம்!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக...