காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள்...
தென்கொரியாவில் மீளப்பெறப்பட்டது அவசரகால சட்டம்!
தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், திடீரென அவசரநிலையை பிரகடனம் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவசர...
பைடனின் பொதுமன்னிப்பை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அந்த விமர்சனத்தின் போது, ‘நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஜோ பைடனின் மூத்த...
இந்தியா வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி!
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை...
பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்...
மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம்: குலுக்கலில் ரூ.8 கோடி பரிசு விழுந்தது
மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. குலுக்கலில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரம். தமிழரான இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று வசித்து...
மலேசியாவை புரட்டிப்போட்ட வெள்ளம்
மலேசியாவில் இந்த வாரம் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டடுள்ளது. மேலும், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்...
உகண்டாவில் பாரிய மண்சரிவு: 15 பேர் பலி: 100 பேர் மாயம்!
உகண்டாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். 100 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் கிழக்கு பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில்...
16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூகவலைத்தளங்கள் பயன்படுத்த தடை!
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்தை லேபர் அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது.
உலகத்திலேயே முதல் முறையாகவே இவ்வாறானதொரு சட்டமூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
சிறுவர்கள்...
முன்னாள் காதலனின் பலகோடி மதிப்புள்ள பிட்காயினை குப்பையில் தூக்கியெறிந்த பெண்
இங்கிலாந்து பெண்ணொருவர் தனது முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி மதிப்பிலான பிட்காயினை தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ்.
இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ்...