பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க நேட்டோ முடிவு!
இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவீனங்களை அதிகரிப்பதற்கு நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
'நேட்டோ" எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஐரோப்பாவில் உள்ள...
ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சு: ட்ரம்ப் அறிவிப்பு!
'ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்." - என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறவித்துள்ளார்.
ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க ஆரம்பம் முதலே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து...
ஈரானில் ஆட்சி மாற்றம்: யு டர்ன் அடித்த ட்ரம்ப்!
“ ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில்,
“ஆட்சி மாற்றம்...
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு: 25 பேர் பலி!
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, காசாவில்...
ஈரானில் வெற்றிக் கொண்டாட்டம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் ஏற்பட்டிருந்த போர் 12 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்னும் முழுமையாக தணியவில்லை.
இரு நாடுகளும் போர் நிறுத்த விதிமுறைகளை...
ஈரான் வைத்திருந்த 400 கிலோ யுரேனியம் எங்கே? – சோதனை அவசியம் என்கிறது அணுசக்தி முகமை
ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது.
மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம்...
ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன: ட்ரம்ப் சாடல்
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
"ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய...
போர் நிறுத்தத்தைமீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு!
போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர், தங்கள் நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பதிலடி தாக்குதல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் எந்த தாக்குதலும்...
அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது
அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது
ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதீர்!
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், " போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இரு...