கொழும்பு கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
கொழும்பு கோட்டை மற்றும் கொள்ளுப்பட்டியில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ரூ.30க்கு
இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக இருக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறையில் தீ விபத்து – இரண்டு சகோதரிகள் பலி
ஊர்காவற்துறையில் வீடொன்றின் பின்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 72 மற்றும் 74 வயதுடைய இரு சகோதரிகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம்...
‘சீதாவாகா ஒடிஸி’ ரயில் இன்று முதல் வாராந்திர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது!
சொகுசு சுற்றுலா ரயிலான ‘சீதாவாகா ஒடிஸி’ இன்று முதல் வாராந்திர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
காலை 9.07 மணிக்கு வாகா நிலையத்தை...
இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய மொபைல் செயலி
சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய சுற்றுலா மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும். புதிய மொபைல் செயலியை ஏழு மொழிகளில் இயக்க முடியும்.
சுற்றுலாப் பயணிகளை பல்வேறு மோசடிகள் மற்றும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்
பொய்யான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன்...
சிறந்த கொழுந்து பறிப்பாளராக தெரிவான சீதையம்மாவுக்கு ரூ. 3 லட்சம் பரிசு!
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி இன்று சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள்...
கஞ்சா விற்றவருக்கு மறியல்
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை...
யாழில் எரிந்த நிலையில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு...
ராகலையில் மாலை வகுப்புக்குச்சென்ற மாணவன் மாயம்
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24.02.2023) நேற்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமற் போன சிறுவன் இராகலை...











