” சமஷ்டிகோரும் விக்னேஸ்வரன் சந்தர்ப்பவாதி” – பொன்சேகா சீற்றம்
" இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச்சொல்லுங்கள்" - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்...
197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்...
” தமிழ், சிங்கள தலைவர்கள் இணைந்தால் நாடு முன்னேறும்” – யாழில் ஜனாதிபதி
நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில்...
பெண்களுக்கு காதல் வலை விரித்து பணம் வசூலித்த ஆசாமி கைது!
பெண்களின் கைத்தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்து காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை அவர்களது கணவன்மாருக்கு அனுப்புவதாக அச்சுறுத்தி பணத்தை தமது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடச்செய்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை...
யாழ் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
வியட்நாமின் தூங்காத மனிதரும் சுவாரஸ்யமும்!
தூங்குவதற்கு யாருக்குதான் பிடிக்காம் இருக்கும்? இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழுவதற்கு முன்பு ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் என கேட்காதவர்களே அரிதுதான். மேலும் ஒரு மனிதனின் தினசரி வேலைகளில் மிக முக்கியமாக...
யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல்! போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களைத் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
“மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது.”
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பரந்த பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு
நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம்,...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கே.சுகாஷும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களைத் தடுக்கும் வகையில்...
ருவான் – அண்ணாமலை இடையே சந்திப்பு
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.கே.அண்ணாமலை மற்றும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று...













