மைத்திரியின் கருத்தால் தெற்கு அரசியலில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே சாகவில்லை, அவர் சாகடிக்கப்பட்டுள்ளார் என மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தும் தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
களுத்துறை மாவட்டத்துக்கான வேட்புமனு ஒதுக்கீடு தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ரெஜினோல்ட்...
வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்க முற்பட்ட இருவர் ஹட்டனில் கைது!
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11.02.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும்...
‘மலையக காந்தி’ இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது நினைவுதினம் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த இன்று சனிக்கிழமை (11.02.2023) உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது.
புஸல்லாவ, சங்குவாரி தோட்டத்தில்...
கரை ஒதுங்கிய 14 திமிங்கலக் குட்டிகள்
கல்பிட்டி குட்வா ஓஷன் வியூ பீச் சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கலக் குட்டிகள் கரை ஒதுங்கியதாகவும் அதில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்ததாகவும் கல்பிட்டி வனவிலங்கு தள...
சீன பலூனில் வேவு பார்க்கும் கருவிகள்?
அமெரிக்காவால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் கண்காணிப்பு பலூன் என சந்தேகிக்கப்படும் பலூனில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பலூனில் உளவு செயற்பாட்டு கருவிகளின் பல் அன்டெனா திறனுடனான உபகரணங்கள்...
தேர்தலை பிற்போட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – ஹப்புத்தளையில் சஜித் முழக்கம்
“நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசு முயற்சிக்கின்றது. தேர்தலைப் பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து...
’13’ குறித்து அநுர, சஜித்தின் நிலைப்பாடு என்ன? பகிரங்கப்படுத்த கோருகிறது அரசு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் தமது கட்சிகளின் நிலைப்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பியும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கஉரை...
5000 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது
மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அம்பாறை ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பழம் பழக்கடையில் இருந்து வாங்கப்பட்டதாகவும், அதற்கு 5000...
ஹர்ஷ டி சில்வா கோப் குழுவில் இருந்து வெளியேற்றம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் போது பொது நிதிக்கான குழுவிற்கு (COPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பெப்ரவரி 10 ஆம் திகதி...
தபால் மூலம் வாக்களிக்க 6 லட்சத் 76 ஆயிரம் பேர் தகுதி
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 75 ஆயிரத்து 579 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி...











