முட்டைக்கான விலை சூத்திரம் விரைவில்!
நுகர்வோர் அதிகார சபை மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் என்பன இணைந்து முட்டைக்கான விலை சூத்திரத்தை தயாரித்துள்ளன.
அண்மையில் கோப் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...
அரசியலமைப்புப் பேரவை நாளை கூடுகிறது
அரசியலமைப்புப் பேரவை நாளைய தினம் (25) கூடவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த...
ஆட்டத்தை ஆரம்பித்தார் பஸில்! வடக்கில் டக்ளசும் கிழக்கில் பிள்ளையானும் பக்கபலம்!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச, இன்று முற்பகல் ஆன்மீக வழிபாட்டுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து...
“மஹிந்தவுக்கு நாமே வெற்றியை பெற்றுகொடுத்தோம்” – உரிமை கோருகிறது விமல் அணி!
“இதுவரை காலமும் மஹிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை. மஹிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம். இனிமேல் மஹிந்தவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை.”
– இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அவர்...
மக்களுக்கு உண்ண வழியில்லாதபோது குட்டி தேர்தல் எதற்கு? ஜீவன் கேள்வி
உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து...
மின் கட்டண அதிகரிப்புக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!
அமைச்சரவையால் கோரப்பட்ட மின் கட்டண திருத்தத்துக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்தின் ஏனைய விடயங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென...
கம்பனிகள் மற்றும் சங்கங்கள் கட்டணங்களைத் திருத்த அனுமதி!
கம்பனிகள் மற்றும் சங்கங்கள் கட்டணங்களைத் திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன தலைமையில் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக்...
27 ஆம் திகதி தமிழக மீனவர்கள் குழு யாழ். வருகை!
தமிழ்நாடு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணம் வருகின்றது என தெரியவருகின்றது.
இலங்கை கடற்பரப்பிற்குள்...
A/L பரீட்சைக்கு சென்ற மாணவிமீது அமிலத் தாக்குதல் முயற்சி – கேகாலையில் பயங்கரம்!
கேகாலை நகரிலுள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த மாணவிமீது, அவரின் காதலன் எனக் கூறப்படும் இளைஞனால் 'ஆசிட்' (அமிலம்) வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட மோதலில் மூவரும்...
அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – எஸ்.பிக்கும் பதவி!
பவித்திரா வன்னியாராய்ச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாகியதைத் தொடர்ந்து மேலும் மூவர் அமைச்சர்களாகவுள்ளனர்.எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்சன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகிய மூவருமே அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்களுக்கு அமைச்சுப் பதவி...












