அரச சேவையில் இடமாற்றங்கள் இரத்து
உள்ளூராட்சிசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே...
குட்டி தேர்தலை ஒத்திவைத்தால் அரசுமீது இரு முனை தாக்குதல் – எதிரணிகள் அதிரடி!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளது. அதேவேளை, ஜே.வி.பி. மக்களை வீதிக்கு இறக்கிப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்ததாவது:-
“வேட்புமனுக்கள் தாக்கல்...
25 இல் கூடுகிறது அரசியலமைப்பு பேரவை
அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (25) மு.ப 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அத்துடன், சபாநாயகர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற...
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கறுப்பு வாரமாக திங்கட்கிழமை(23) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில்பிரகனபடுத்தியுள்ளோம்.மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் வரிக்கொள்கை தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து தட்டுப்பாடு, அதிகரித்து...
ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளியாட்களால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தமித்த குமாரசிங்கவுக்கும் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க ஆகிய இருவருக்கும்...
திறைசேரிக்கு 3 பில்லியனை வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டலின் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று திறைசேரிக்கு ரூ. 3 பில்லியனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
7 ஆம் திகதி எம்.பியாகிறார் பௌசி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த ஏ.எச்.எம். பௌசி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.பியாகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட...
நானுஓயா விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி
நானுஓயா குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த எழுவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு இழப்பீடு...
கோழி,முட்டை உற்பத்தி தொடர்பில் அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்
கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், இன்று (23) முற்பகல் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடவின் தலைமையில் ஜனாதிபதி...












