தேர்தல் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை
நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம்...
இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
இலங்கை தமிழர்கள் 5 பேர் இன்று (ஜன 23) திங்கட்கிழமை காலை தமிழகம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம்...
3 கோடி ரூபா பெறுமதியான தொல்பொருட்களை தம்வசம் வைத்திருந்த மூவர் கைது
புதையலில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபா பெறுமதியான தொல்பொருட்களை தம்வசம் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உட்பட மூவரை பாணந்துறை மத்திய தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக...
இரத்தினபுரியில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 140 வேட்பு மனுக்களில் 134 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்பட்டு 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்...
அரச ஊழியர்களின் சம்பளம் குறித்த அறிவிப்பு
அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...
சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்
நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு...
13 ஐ முழுமையாக அமுலாக்குவதற்கான பணி ஆரம்பம்!
அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
" தமிழ்த் தலைவர்களுடனான பேச்சு கள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க
வேண்டும் என்பதில்...
‘மு.காவின் கதவு திறந்தே உள்ளது’ – கட்சி தாவியோருக்கு ஹக்கீம் அழைப்பு!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் யாரையும் கட்சியிலிருந்து நானாக விரட்டியது கிடையாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
ராஜபக்சக்களுக்கு சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை….!
“ பின்வாசல் வழியாக அரசின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.”
– இவ்வாறு 43 ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி...
வேட்பு மனு பட்டியலை மறந்த அமைப்பாளர் – வென்னப்புவயில் ஐ.தே.கவுக்கு ஏமாற்றம்!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் வென்னப்புவ பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட வேட்பு மனு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மதில் மீது வைத்துவிட்டு மறந்து போனதால், இறுதி தினத்தில் வேட்பு மனு தாக்கல்...













