‘கொழும்பு மாநகர சபை’ – சஜித் அணி வேட்பாளர் பட்டியலில் ஐ.தே.க. விசுவாசிகள் – ராம் போர்க்கொடி!
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான...
“தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் புரட்சியின் 2ஆவது அலை உருவாகும்” – ஜே.வி.பி. எச்சரிக்கை
உள்ளாட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படுமானால் மக்கள் புரட்சியின் 2ஆவது அலை உருவாகும் - என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
2028 ஒலிம்பிக்: கிரிக்கெட்டை இணைக்க ஐ.சி.சி பரிந்துரை
லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆறு அணிகள் கொண்ட ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பரிந்துரை செய்துள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக்...
மக்கள் பணம் தரவிட்டால் சிறைக்கு செல்வேன் – மைத்திரி!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி தம்மால் 10 கோடி ரூபாவை எந்தவிதத்திலும் வழங்கமுடியாது என்றும் அந்தளவு பொருளாதார பலம் தமக்கு கிடையாதென்றும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால,...
” மொட்டு – யானை கூட்டணிக்கு முடிவு கட்ட அநுர அறைகூவல்”
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். இதற்காக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.”
– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
நுவரெலியா மாவட்டத்தில் 91 வேட்பு மனுக்கள் ஏற்பு – 17 நிராகரிப்பு!
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட...
உள்ளாட்சி தேர்தல் பிற்போடப்படுமா? ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்…
“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று வேட்புமனுத்...
பதுளை மாவட்டத்தில் 10 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
பதுளை மாவட்டத்தில் இயங்கும் 18 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் 163 இல் 10 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் திருமதி. தமயந்தி...
குட்டி தேர்தலில் முக்கிய புள்ளிகளை களமிறக்கியது தேசிய மக்கள் சக்தி
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாநகரசபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்...
நானுஓயா விபத்தில் பலியானோரில் ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்! பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி!!
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (21.01.2023) நள்ளிரவு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன்படி, வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும்...













