இரு பிள்ளைகளின் தந்தை காவலில் மரணம், தாக்குதலா என்பது குறித்து விசாரணை
தடுப்புக் காவலில் இருந்தபோது கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முகாமைத்துவ உதவியாளரும்...
இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைப்பு – உடற்பாகங்கள் தோண்டியெடுப்பு!
ரம்புக்கனையில் ஐஸ் போதைப்பொருள் தகராறில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேகாலை நீதிவானின் உத்தரவையடுத்து, புதைக்கப்பட்ட உடற்பாகங்களை அகழும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மொஹமட் அன்வர்...
அரசியல்வாதி முருகையா ரவிந்திரன் கைது!
ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முருகையா ரவிந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கடமைக்கு...
விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் இணைந்து கூட்டணி!
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
விக்னேஷ்வரன் தலைமையிலான...
பொங்கல் விடுமுறை – மின்வெட்டு குறித்த அறிவிப்பு
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என்று...
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பு இன்று (13) முற்பகல்...
கோதுமை மாவின் விலை குறைப்பு
கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
போக்குவரத்து அமைச்சு ரயில் பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன...
கோட்டாவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம்...
‘இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்க நடவடிக்கை’
இலங்கையில் தற்போது 2 லட்சத்து 783 ஆக இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 2024 ஆகும்போது ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைக்கப்படவுள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
"...












