கட்டுமானத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராய்வு!
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கட்டுமானத் துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப...
உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? இன்று வெளியான அறிவிப்பு!
திட்டமிட்ட அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
உள்ளாட்சிமன்ற தேர்தலை மார்ச் 10 ஆம் திகதக்கும் நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு...
ஓய்வூதியம் பெறச் சென்ற வயோதிபர் விபத்தில் பலி
விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது- 81) என்பவரே உயிரிழந்தவராவார்.
தனது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சைக்கிளில் இவர் சென்றபோது,...
கொவிட் தகவலை வழங்குமாறு சீனாவிடம் WHO வலியுறுத்து!
கொவிட் தொற்று பரவல் பற்றிய தகவல்களை தரும்படி உலக சுகாதார அமைப்பு , சீனாவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருப்பதோடு கொரோனா தொற்றின் புதிய திரிபுக்கு எதிராக போராடி வரும் அமெரிக்காவின் வெளிப்படைத்...
‘ஹொலிகொப்டர்’ கூட்டணி ‘வெத்து வேட்டு’ – கலாய்க்கிறது மொட்டு கட்சி!
'ஹொலிகொப்டர்' கூட்டணியால் எங்களுக்கு எவ்வித சவாலும் கிடையாது. உள்ளாட்சிமன்ற தேர்தலில் நாம் வெற்றிநடை போடுவோம் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளின்...
குட்டி தேர்தலுக்கு நிதியும் தயார் – கட்டம், கட்டமாக வழங்க திறைசேரி பச்சைக்கொடி!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு...
சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி உரையாற்றமாட்டார்!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தின...
முன்னாள் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்!
வடமாகாணச முன்னாள் ஆளுநரும், அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் நேற்று காலமானார்.
வாத்துவ ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்...
ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறித்த அறிக்கை தாமதமாகலாம்!
ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட...
நெப்தா இன்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் நிறுத்தம்
களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று(12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த...













