தங்கத்தின் விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலை இன்று (05) மீண்டும் அதிகரித்துள்ளதாக நாட்டின் தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
24 கரட் 1 கிராம் ரூ. 23,810.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 190,450.00
...
நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானது
நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (5) காலை நோர்வூட் பிரதேசசபை அலுவலகத்திலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ட்ரெக்டரின் முன்பக்க டயர்கள் கழன்று சென்றதால்...
கொழும்பு மக்களுக்கான விசேட அறிவிப்பு
கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (7) இரவு முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
சனிக்கிழமை (7) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணி...
” போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை செல்ல முற்பட்ட 149 பேர் கைது”
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 21 நாட்களில் போதைப்பொருட்களுடன் மலையேறுவதற்கு வந்த 149 யாத்திரிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவனொளி பாத யாத்திரை ஆரம்பமான டிசம்பர்...
” உள்ளாட்சி தேர்தல்” – நீதி அமைச்சர் இன்று வழங்கிய உறுதிமொழி!
உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது...
இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...
தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரல்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்பும்...
வயலில் காவலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் யானை தாக்கி பலி!
அம்பாறை , திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குளம் பகுதியில் வயலில் காவல் காத்து வந்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கவேலாயுதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...
‘கேஸ்’ விலை குறைப்பு – புதிய விலைப்பட்டியல் அறிவிப்பு!
12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய விலையாக 4 ஆயிரத்து 409 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை...
ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 45 பவுண் நகைகள் கொள்ளை!
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பவுண் நகைகள், பணம் திருடப்பட்டுள்ளன.
ஆசிரியர்களாகப் பணியாற்றும் கணவன், மனைவி இருவரும் பாடசாலைகளுக்குச் சென்ற நேரத்திலேயே, இந்தத் திருட்டு...












