26 வயது இளைஞன் கத்தியால் குத்தி கொலை!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை...
44 ரயில் சேவைகள் இரத்து
ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 500 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் 44 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு ஓய்வுபெற்ற ஊழியர்களில் பெரும்பாலானோர் ரயில்களை இயக்குவதில் நேரடியாக தொடர்புடையவர்களாவர்.
இன்றைய நிலவரப்படி இவற்றில் கரையோரப் பாதையில்...
கொட்டகலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நேற்று (31 )கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்தின் அனுசரணையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில்...
தீர்வுக்கான பேச்சு வெற்றியளிக்கட்டும்! புத்தாண்டில் சம்பந்தன் பிரார்த்தனை
“அரசு ஆரம்பித்துள் தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேறவேண்டும் என இந்தப் புத்தாண்டில் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்.”– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிறக்கின்ற புத்தாண்டு தமிழ் மக்களுக்கு...
மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம்! ஜீவன், அதாவுல்லாவுக்கு பதவிகள்!
2023 ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் இணக்கப்பாட்டுடனேயே அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன்,...
இருள் மறையும் வெற்றிக்கான பாதை உருவாகும்!
பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது.
இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம்...
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற ‘கஞ்சிபான’ இம்ரான்
பாதாள உலக நபரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற ‘கஞ்சிபான’ இம்ரான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட சில நாட்களில் ராமேஸ்வரன் ஊடாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022ல் கலால் திணைக்களத்தின் வருமானம் ரூ.170 பில்லியன்
கலால் திணைக்களம் இந்த வருடம் ரூ.170 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இன்று முதல் அமுலாகும் புதிய வரிகள்
அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு...
16,692,398 பேர் வாக்களிக்க தகுதி!!
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 66 லட்சத்து 92 ஆயிரத்து 398 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விரைவில் (2023 மார்ச் 20 இற்கு முன்னர்) உள்ளாட்சிசபைத்...












