பக்திபூர்வமாக புத்தாண்டை வரவேற்ற மலையக மக்கள்

0
உலகெங்கிலும் 01.01.2023 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த...

” சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை அவசரமாக அமுலாக்க வேண்டும்”

0
“வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.”– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “புத்துணர்ச்சியுடன் புதிய...

தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பின்னடைவு!

0
நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 10 மாதங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2021ஆம்...

பாடசாலைகளில் தேடுதல் வேட்டை – பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள பணிப்பு!

0
பாடசாலைகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். உறுதிப்படுத்திய தகவல்களைப் பெறாமல் பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு...

15 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத பிலேக்வோட்டர் தோட்டப்பாதை

0
அம்பகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான கினிகத்தேனை பகதுலவ பிலேக்வோட்டர் தோட்டத்திற்கு செல்லும் பாதை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வீதியின் சீரற்ற தன்மை காரணமாக...

‘மின் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை முன்வைப்பு – போர்க்கொடி தூக்குகிறது பொது பயன்பாட்டு ஆணைக்குழு!

0
" உரிய நடைமுறைக்கு மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். " மின்...

கொத்மலை மகாவலி மஹசாய விகாரையில் ஜனாதிபதி வழிபாடு!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (30) பிற்பகல் கொத்மலை மகாவலி மஹசாய விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அங்கு கொத்மலை மகாவலி மஹசாய விகாரதிபதி கௌரவ திஸ்பனே ஜினாநந்த நாயக்க தேரர் தலைமையிலான...

யானை தாக்கி ஒருவர் பலி

0
திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோமரங்கடவல -புலிக்கண்டிகுளம் பகுதியில் இன்று (31) அதிகாலை வீட்டில் முற்றத்தில் யானை நின்ற...

11 மூத்த காவல்துறை அதிகாரிகள் இன்றுடன் ஓய்வு

0
60 வயது நிறைவடைந்ததையடுத்து, 11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர். இதன்படி இரண்டு சிரேஷ்ட டிஐஜிக்களும் ஒன்பது டிஐஜிக்களும் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சிறிலங்கா காவல்துறை நிர்வாகத்திற்குப்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பதிவு இன்று முதல் காட்சிப்படுத்தப்படும்

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பு இன்று (31) முதல் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த பட்டியல்கள் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்திலும் ஆய்வுக்காக காட்சிப்படுத்தப்படும் என்றும், அலுவலக நேரங்களில் கட்டணம் ஏதுமின்றி பார்க்கப்படுவதாகவும் தேசிய தேர்தல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...