A/L மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களுக்கான இறுதி திகதி டிசம்பர் 30 வரை நீடிப்பு
2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக...
கடவுச்சீட்டு பெறவுள்ளவர்களுக்கான விசேட அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை (26) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (26) அரசு விடுமுறை என்பதால்,...
165 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் அடங்கிய ஏழு பொதிகளை இலங்கை சுங்க அஞ்சல் மதிப்பீட்டுக் கிளை அதிகாரிகள்...
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பிரதி...
ஆசு மாரசிங்க இராஜினாமா
பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமர்சனங்களை விட தீர்வு திட்டங்களே காலத்தின் தேவை” – வேலுகுமார் சுட்டிக்காட்டு!
"விமர்சனங்களை விட தீர்வு திட்டங்களே காலத்தின் தேவையாக உள்ளது." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக அவர் மேலும் பின்வருமாறு...
நுவரெலியா மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு உணவு விநியோகிப்பதில் நெருக்கடி!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 46 போதனா மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் உணவு விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும், நுவரெலியா மாவட்டத்தின் 46 வைத்தியசாலைகளில் சிகிச்சை...
மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களை பதிவுசெய்வது இடைநிறுத்தம் – மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து வரும் இந்து ஆலயங்களை பதிவு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ் ஆலயங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும்...
கொட்டகலை பகுதியில் மந்த போசனையை போக்க பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் மாதாந்த சபை அமர்வு பிரதேச சபையின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது உப தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொண்டார்கள்.
இதன்போது கொட்டகலை...
பீலேவின் புற்றுநோய் தீவிரம்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் புற்றுநோய் தீவிரம் அடைந்திருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்ற 82 வயதான பீலே மூன்று வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை...











