டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று...
நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன
நுவரெலியா நகரிலுள்ள பிரதான பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் நுவரெலியா நகருக்கு சுற்றுலா வரும் பாடசாலை பஸ்கள் என்பன போக்குவரத்து பொலிஸாரால் இன்று (20) கடுமையாக பரிசோதிக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களை போதையிலிருந்து மீட்டெடுப்பதற்காக ...
முதல் தடவையாக பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவி 9A சித்தி
வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி வரலாற்றில் முதல் தடவையாக பன்விலை கல்விக் கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொடுத்த மடுல்கலை க .வத்/ பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய...
உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடம்
உலகில் உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவு பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது. கடந்த முறை இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தது.
உலக...
தேர்தலை கண்டு மொட்டு கட்சி அஞ்சவில்லை!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தேர்தலை கண்டு அஞ்சவில்லை. தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு
வவுனியா, ஓமந்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
த.மதுசாலினி (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி இரவு வீட்டாருடன் படுக்கைக்குச் சென்றுள்ளார்....
இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவு – வாழமலை தோட்டத்தில் பெரும் சோகம்
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில், வாழமலை பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னை தானே கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார்.
33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு விபரீத...
54அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில்! வருடாந்தம் 86,000 கோடி ரூபா இழப்பு!!
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட 54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டமீட்டி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த54 நிறுவனங்களும் வருடாந்தம் 86...
சிறு தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி கருத்திட்ட ஒப்பந்தம் நீடிப்பு!
சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துகின்ற கிராம நிதியளிப்பு வேலைத்திட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக...
அரசியல் தீர்வு பேச்சுக்கு எரிக் சொல்ஹெய்ம் மத்தியஸ்தம்? கொழும்பில் முகாமிட்டு முக்கிய பேச்சுகள் முன்னெடுப்பு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கான மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது...













