பொருளாதார நெருக்கடி – ஹாலிஎல மக்கள் குறைந்தது 10 நாட்களாவது பட்டினியில்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, உயர்தட்டு மக்கள் முதல் ஏழ்மையான மக்கள் வரை அனைவரையும் ஆட்டம் காணவைத்துள்ளது.
மறுபுறத்தில் பொருட்களின் விலையேற்றம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் பெரும்பாலான...
இலங்கையின் மூலோபாய திட்டத்துக்கு உலக உணவுத் திட்டம் அங்கீகாரம்!
இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க...
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண இதுவே சிறந்த கால கட்டம்!
" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம். எனவே, இது விடயத்தில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
13 பிளஸ் – பஸில் பச்சைக்கொடி!
" 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன்...
விலை குறைப்பு செய்தது சதொச
லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன.
பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம்...
தர்மத்தின் பக்கம் நிற்காத ஜனாதிபதி – சீறுகிறார் ராதாகிருஷ்ணன்
" இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டுவருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை." - என்று மலையக மக்கள்...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்குமா மொட்டு கட்சி? பஸில் வழங்கிய பதில்…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு நேரடி பதிலை வழங்குவதற்கு பஸில் ராஜபக்ச மறுத்துவிட்டார்.
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த...
மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய தாய் கைது – நுவரெலியாவில் துயர் சம்பவம்
வலப்பனை, மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் (12) மாலை...
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – சர்வக்கட்சி கூட்டத்தில் சம்பந்தன் சீற்றம்
"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.'' இவ்வாறு கருத்துத்...
கண்டி, மாத்தளை, நுவரெலியாவில் 5 ஆயிரம் வீடுகள் ஆபத்தில்
நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அதிக அபாயத்தைக் கொண்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுவதாகவும், இவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் சபைக்கு அறிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்...












