சிறுவர் வன்முறைகள் தொடர்பில் 8 மாதங்களுக்குள் 7,568 முறைப்பாடுகள்!
இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில், 7 ஆயிரத்து 568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவற்றுள் அதிகமான முறைப்பாடுகள்...
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் அறிமுகம்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி...
’19’ ஐ எதிர்த்த சரத் வீரசேகர ’22’ ஐயும் எதிர்த்தது ஏன்?
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே வாக்களித்திருந்தார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவே, 22 இற்கு எதிராகவும் தனது வாக்கை...
100 சிறார்களை பலியெடுத்த திரவ மருந்து நாட்டில் இல்லை!
இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான சிறார்களின் உயிரைக் காவு கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லையென தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒளடதங்களை பதிவு...
இ.தொ.கா. ரமேஸிடம் முக்கிய பதவி கையளிப்பு!
நுவரெலியா மாவட்டத்தின், அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக்...
பஸ்ஸில் பயணித்த யுவதியைப் பிளேட்டால் வெட்டிய இளைஞர் மடக்கிப் பிடிப்பு
பஸ்ஸில் இளம் பெண்ணைப் பிளேட்டால் வெட்டிக் காயப்படுத்திய இளைஞரை பஸ்ஸில் பயணித்த சக பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் சன நெரிசலில் குறித்த இளைஞர்...
ஆதிவாசிகளை விட மோசமான நிலையில் தோட்டப்பகுதி மக்கள்
இலங்கையில் ஆதிவாசிகளை விட மிக மோசமான நிலையில் வாழும் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனியான செயலணி ஒன்றை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி...
இ.தே.தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகிறார் சாகல! யோகராஜனுக்கு பொதுச்செயலாளர் பதவி?
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக சாகல ரத்நாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
பட்ஜட் விவாதம் 10 இல் ஆரம்பம் – டிசம்பர் 8 வாக்கெடுப்பு!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா...
2023 மார்ச்சில் நாடாளுமன்றம் கலைப்பு?
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி தக்கவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, தான் கருதும் வேளையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க...













