22 இற்கு டலஸ் அணியும் ஆதரவு! பஸிலுக்கு ஆப்பு வைப்பதில் உறுதி!!
" அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எமது அணி ஆதரவு வழங்கும். அதேபோல இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் யோசனையை நீக்க மொட்டு கட்சி முற்பட்டால் அந்த முயற்சியையும் தோற்கடிக்க...
வென்றது இலங்கை – போராடி தோற்றது நெதர்லாந்து!
ரி-20 உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான
போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சுப்பர் - 12 சுற்றுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய
இலங்கை அணி, நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ,...
நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் மாயம்
கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராதென்ன பகுதியில் மஹாவலி ஆற்றுக்கு அருகில் விருந்துபசாரம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது, மாணவர்கள் இருவர் நீரில் அடித்துச்...
நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
550திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி கொழும்பில்- 80 அழகிகள் இலங்கைக்கு வருகை
80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.
மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில்...
எல்லை தாண்டிய மூன்று இந்திய மீனவர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையிலையே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான மீனவர்களையும்...
இரட்டை குடியுரிமை தடையை நீக்கினால் ’22’ இற்கு ஆதரவு இல்லை -சஜித் அறிவிப்பு
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் 'இரட்டை குடியுரிமை' தடை நீக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சில நிபந்தனைகளின் அடிப்படையில்...
ஹெரோயினுடன் இளைஞன் கைது!
20 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்,
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்தஏ தனக்கு...
வவுனியாவில் யுவதி கொலை – பின்னணியில் காதலா?
வவுனியா, நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இளம் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமிரவு (18) இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சிவா...










