ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி...
ரயிலில் பாட்டுபாடி பிழைக்கும் கண்பார்வையற்றவரிடமும் கொள்ளை!
பொல்காவெல ரயில் நிலையத்துக்கு அருகே, கடந்த 6 ஆம் திகதி இரவு கண் பார்வையற்ற இளைஞனுக்கு அறிமுகமான நபரொருவர், தேநீர் அருந்தவென அழைத்துச் சென்று அவரிடமிருந்த 6000 ரூபாவை பறித்துக் கொண்டு -...
சுதந்திரக்கட்சி கூட்டம் – துமிந்தவுக்கு கதவடைப்பு! குழப்பம் ஆரம்பம்!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
சுதந்திரக்கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
சுமார் 150 மாவட்ட மற்றும்...
ஓடும் பஸ்களில் பெண்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்தவர் கைது!
காற்சட்டை பையில் சூட்சுமமான முறையில் கைத்தொலைபேசியை வைத்து பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் அந்தரங்கங்களை வீடியோவில் பதிவு செய்யும் நபரொருவரை பிட்டபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீண்ட காற்சட்டையின் அடி பாகத்தில் சூட்சுமமான முறையில்...
மொட்டு கட்சியில் இணைந்துவிட்டார் ஜனாதிபதி! பீரிஸ் பகீர் தகவல்!!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்கு அரசு தீர்மானித்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபையால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
‘காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறை’ -ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்...
சம்பள உயர்வுக்கு பதிலாக தோட்டக்காரர்களிடமிருந்து ‘உற்பத்தித்திறன்’ திட்டம்
நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கோரும் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கோ அல்லது தோட்ட அதிகாரிகளின் 70% சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கோ சாதகமான பதிலை வழங்காத பெருந்தோட்ட உரிமையாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற...
இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்
சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான பெற்ரோல் 92 தரம் என கூறப்பட்டு விநியோகிக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இதன்படி சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் குறைந்த...
வவுனியா வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்
வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி வவுனியா மாவட்ட பொது...
நாளைய மின்வெட்டு அட்டவணை
நாளை இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.












