இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்த ஏற்பாடு!
இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின்...
அமைச்சரவை நியமனம் தாமதமாவது ஏன்?
10அமைச்சுப் பதவிகளே வெற்றிடமாக உள்ள நிலையில் 14 பேருக்குப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே அமைச்சரவை நியமனம் தாமதமாகி வருகின்றது என்று அரச தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
வெற்றிடமாகவுள்ள...
“இளைஞனின் மரணத்திற்கு நியாயம் கிட்டும்வரை பூதவுடல் அடக்கம் செய்யப்பட மாட்டாது”
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்டத் தொழிலாளியின் மரணம் தொடர்பில் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்காத பட்சத்தில் பசறையில் போராட்டம் வெடிக்கும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.
பதுளை – கனவரெல்ல தோட்டத்தில்...
மொட்டு கட்சியின் ‘ஒன்றாக எழுவோம்’ கூட்டத்துக்கு சஜித் வழங்கியுள்ள சாட்டையடி!
நாட்டைத் தனித்தனியாகக் கொள்ளையடித்த குழுக்கள் தற்போது ஒன்று சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்க ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தனித்தனியாகச் செய்த திருட்டுகளும், தனித்தனியாகச் செய்த மோசடிகளும், தனித்தனியாக நாட்டை...
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இல் இருந்து 4000 ஆக குறைக்கப்படும்!
நாடாளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) முற்பகல்...
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.
கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற...
காலிமுகத்திடலில் பதற்றம்
கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்த 9 பேரை நினைவுக்கூர்வதற்காகவும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.
இதனால், அங்கு அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உழவு இயந்திர விபத்தில் ஒருவர் மரணம்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டி பகுதியிலுள்ள பண்ட் வீதியை விட்டுவிலகி, உழவு இயந்திரமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுமொருவர் காயமடைந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர் .
இன்று (09) காலை...
பொலிஸாருக்கு ஜனாதிபதி விடுக்கப்போகும் பணிப்புரை
வௌ்ளவத்தை, பம்பலபிட்டி உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்றுப் பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களை திரட்டுவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...
திருமண மண்டபத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட மணமக்கள்
திருமணத்திற்கு தயாராக திருமண மண்டபத்தில் இருந்த மணமக்கள் கைது செய்யப்பட்டதுடன், மணமகளான 15 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சௌருபுர என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை...












