நாட்டைவிட்டு குடும்பத்துடன் வெளியேறும் நிறுவனங்களின் தலைவர்கள்
இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்களால் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ் நிலையிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக...
கடமைகளில் இருந்து விலகும் மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர்கள்
ஆபத்து ஏற்படக்கூடிய மற்றும் வார இறுதி கடமைகளில் இருந்து விலகியிருக்க இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியிலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின்...
உச்சத்தை தொட்ட தலதா மாளிகையின் மின்கட்டணம்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம்...
ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு – மஹிந்த அறிவிப்பு
ஆட்சியை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் - என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
"களுத்துறையில் இருந்து ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
களுத்துறையில் களமிறங்கினார் மஹிந்த! மே – 09 இற்கு பிறகு பொதுக்கூட்டத்தில் தலைகாட்டல்!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு, இன்று களுத்துறையில் நடைபெற்றது.
“ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ், களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற...
வவுனியாவில் அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு
வவுனியா ஓமந்தை அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று (08.10) சென்ற...
இலங்கைக்கு கடத்தப்பட்ட 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றல்!
ஈரானில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இந்தியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்திய எல்லையூடாகச் சந்தேகத்துக்கிடமாக ஒரு விசைப்படகு பயணித்த வேளை இந்தியக் கடற்படையினர் அந்தப் படகைச்...
‘ எதிர்வரும் திங்கள் பொதுவிடுமுறை தினம் அல்ல’
அனைத்து வங்கிகளும் கொழும்பு பங்குச்சந்தையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) மூடப்படவுள்ளன.
நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள மீலாத் நபி தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் வங்கிகளும் கொழும்பு பங்குச்சந்தையும் மூடப்படவுள்ளன.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை, பொது...
‘பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்’ – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ அறிவித்தல்!
" கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்." -என்று கொழும்பு மாநகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
‘இன்னும் 1000 ரூபா இல்லை’ – 2 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தமக்கு நாட் சம்பளமாக இன்னமும் ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியும், உரிய சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் சாமிமலை , மல்லியப்பு தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள பணி புறக்கணிப்பு...











