தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் 1000 ரூபா இல்லை – சாமிமலையில் போராட்டம்!
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தமக்கு நாட் சம்பளமாக இன்னமும் ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியும், உரிய சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் சாமிமலை , மல்லியப்பு தோட்ட தொழிலாளர்கள் இன்று (07) காலை...
இழுபறியில் 22 – நடப்பது என்ன?
நாடாளுமன்றத்தில் நேற்றும், இன்றும் நடைபெறவிருந்த அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது மேற்படி சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று...
கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றி வீசப்பட்ட குழந்தை
ஆனமடுவ – திவுல்வெவ பிரதேசத்தில் காணாமல் போன 4 வயது குழந்தை, உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழந்தை நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே...
கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்து கைதி உயிரிழப்பு
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த கைதி கொதிநீர் பீப்பாயில் விழுந்தமையால் பாரிய...
பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு
பிரான்ஸ் நாட்டின் 82 வயதான எழுத்தாளர் அன்னி ஏர்னொக்ஸ் 2022ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மீண்டும் பூட்டு!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்தே இன்று அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
" இரண்டு...
பதுளையில் கசிப்பு உற்பத்தி செய்த அதிபர் பணி நீக்கம் – விசாரணை ஆரம்பம்
வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, கசிப்பு தயாரித்து வந்த அதிபரை பதவி நீக்கியதுடன், அவர் குறித்த விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்...
தேர்தலில் வெல்லலாம் – நாமல் நம்பிக்கை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
ரோஹித அபேகுணவர்தன உட்பட மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தற்போதிருந்தே தயாராக வேண்டும்...
துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் நாவலப்பிட்டியவில் ஒருவர் கைது
நாவலப்பிட்டி, ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று (06.10.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...
உடபுஸ்ஸலாவை 02 தோட்டங்களில் ஆலயங்கள் உடைப்பு
உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு தோட்ட ஆலயங்கள் (05) நள்ளிரவில் உடைக்கப்பட்டு தங்க நகைகள்,உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன.
உடப்புஸ்ஸலாவை டலோஸ் தோட்டம் முருகன் ஆலயம் மற்றும் எனிக் கீழ் பிரிவு தோட்டம் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில்...













