வெல்லவாயவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சீல்
வெல்லவாயவில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைகேடுகள் காரணமாக அதற்கு முற்றாக சீல் வைக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு விதிக்கப்படும்.
குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – பகல்...
மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து பணத்தை பெற்று மோசடி
மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து, பெருமளவிலான பணத்தை பெற்று, அவ்வாறான நபர்களை மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்காக செல்வதைத்...
காதலித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான்...
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட...
தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன.
இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி...
முல்லைத்தீவில் பதற்றம் : பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக முல்லைத்தீவில்...
பசறையில் குளவிக்கொட்டு – இரு பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!
பசறை, கோணகலை காவத்த தோட்ட பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் , பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில்...
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தைப்புலி மீட்பு!
கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி, சுமார் 5 மணிநேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள்...
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்துக்கு அனுமதி!
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார்...











