‘இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்த திட்டம் வகுப்பு’
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்து, உலகிற்குத் திறந்து விடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை...
“கப்புட்டு காக் காக்” என்ற ஒலியை எழுப்பிய சட்டத்தரணி விடுதலை!
வாகனத்தில் "கப்புட்டு காக் காக்" என்ற ஒலியை எழுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.எஸ்.பிரபாகரன், இன்று (14) உத்தரவு பிறப்பித்தார்.
போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றத்தை யாராவது...
20 ஆம் திகதி மலர்கிறது ‘தேசிய சபை’ – நாடாளுமன்றிலும் விவாதம்!
நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என்ற பெயரில் அறியப்படும் நாடாளுமன்றக் குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டு...
ஜனாதிபதியுடன் நேபாள தூதுவர் பேச்சு!
இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
அமைச்சு பதவி கேட்டு அடம்பிடிக்கும் எஸ்.பி. திஸாநாயக்க!
" 1994 இல் இருந்து அமைச்சு பதவிகளை வகித்தவன் நான், எனவே, அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்று சிறப்பாக செயற்படுவேன்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி....
அதிகாரங்களை பகிர்ந்து அரசியல் தீர்வை காணுமாறு இந்தியா வலியுறுத்து
தேர்தலை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கேதுவாக உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
51ஆவது அமர்வின் போது இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில்...
டயானாவின் கருத்தை கண்டிக்கும் சார்ள்ஸ்
அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு...
பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்பு
தலைமன்னாரில் இருந்து இன்று புதன்கிழமை(14) காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ் மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உட்படுத்திய போது...
ஜனாதிபதி ரணிலுக்கு உலக நாடுகள் அஞ்ச வேண்டும்– வஜிர அபேவர்தன
சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச சமூகம் எப்பொழுதும் எமது...
போதை பொருள் கடத்திய 10 பேர் கைது
கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ...












