இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்தது ஆஸ்திரேலியா – ஜனாதிபதியுடன் இன்று பேச்சு
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது...
மகாராணியின் மறைவுக்கு நாடாளுமன்றில் இரங்கல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு, எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம்...
பால் புரைக்கேறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்!
பிறந்து நான்கு நாள்களேயான பெண் சிசு ஒன்று பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. இந்தச் சோகம் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கே நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 9ஆம் திகதி பிரசவம் நடந்த நிலையில்,...
IMF உடன் இரகசிய ஒப்பந்தம்?
சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை. கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்."
இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு, அரசாங்க தகவல்...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 8 பேர் கைது
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 08 பேர் தலைமன்னார், பேசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட 3...
கோவிலில் இருந்து 11 வாள்கள் மீட்பு – ஒருவர் கைது!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த கைது நடவடிக்கை...
வலுவான தீர்மானம் வேண்டும் – 4 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்து
இலங்கை மீதான ஜெனிவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, ஃபோரம்...
07 லட்சம் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில்!
நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர்(Pfizer) தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, நான்காவது கொவிட் தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என...
சர்ச்சைக்குரிய நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்
சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய 'தாமரை கோபுர' நுழைவுச்சீட்டு தொடர்பில் சீனா கருத்து வெளியிட்டுள்ளதுடன், புதிய நுழைவுச்சீட்டு தொடர்பான படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தாமரை கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட...
தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் சீன மொழிக்கு இடம் – தமிழை காணோம்!
தாமரைக் கூட்டு கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியான, நுழைவுச்சீட்டு படம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தாமரைக் கோபுரத்திற்கு...











