அமைச்சு பதவியை ஏற்பாரா வெல்கம?
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவராக இருக்கின்றபோதிலும், அவரை சுயாதீனமாக இயங்குவதற்கு...
‘தோட்டப்பகுதியில் பலவந்தமான சுய விலகல்’ – இதோ மற்றுமொரு அட்டூழியம்!
பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நேரும் அட்டூழியங்கள் இன்று மாறுப்பட்ட வடிவங்களில் உருவெடுத்துள்ளதாக தோன்றுகிறது. தோட்ட தொழிலாளர்களை பலவந்தமான சுய விலகலை ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தோட்ட நிர்வாகம் ஆரவாரமில்லாமல் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தப்பளை ஹைபொரஸ்ட்...
நாட்டை அழித்த காகம் அமெரிக்காவில் – போராடியவர்களோ சிறைக்குள்! சஜித் சீற்றம்
“நாட்டை வங்குரோத்தாக்கிய காகம் அமெரிக்கா செல்கின்றது. ஆனால், நாட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய...
நாட்டை அழித்த காகம் அமெரிக்காவில் – போராடியவர்களோ சிறைக்குள்! சஜித் சீற்றம்
“நாட்டை வங்குரோத்தாக்கிய காகம் அமெரிக்கா செல்கின்றது. ஆனால், நாட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 14 பெண்கள் உட்பட 85 பேர் கைது!
இலங்கையிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் கடற்படையனரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, கல்குடா கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11...
ஆசியக் கிண்ணம் யாருக்கு? இன்றிரவு சமர்!
ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
15 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று...
‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை – மலையக கட்சிகளை காணோம்!
பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது..
யாழ். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த...
” முடிந்தால் கட்சியை விட்டு நீக்கி காட்டவும்” – ராஜபக்சக்களுக்கு டளஸ் அணி சவால்
" உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான், முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கி காட்டட்டும்."
இவ்வாறு ராஜபக்ச தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு சம்பள அதிகரிப்பு?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக,நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 35,000 ரூபாய்.
இந்த...
கொவிட் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு
நாட்டில் மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (09) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...












