மதுபோதையில் நடமாடிய மாணவர்கள் – அநுராதபுரத்தில் சம்பவம்
மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம் கும்மிச்சங்குளம் பகுதியில் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கையில் சென்று கொண்டிருந்த பொலிஸாரே இவர்களை...
‘போக்கிரிகள்’ – போராட்டக்காரர்களை சாடிய சனத்
" போராட்டக்காரர்கள் குடுகாரர்கள், போக்கிரிகள், அவர்கள் தொடர்பில அலட்டிக்கொள்ள தேவையில்லை."
இவ்வாறு நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சனத் நிஷாந்த தெரிவித்தார்.
" மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் மூன்று தடவைகள் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன்....
ராணியின் வைர கிரீடம் யாருக்கு?
இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட்...
‘ராஜ மாதா’ காலமானார்!
பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.
வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள...
அடுத்து என்ன? அதிரடிக்கு தயாராகிறது விமல் அணி!
" அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்."
இவ்வாறு மேலவை இலங்கை கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச...
” போராட்டக்காரர்களை தாக்கியவருக்கு இராஜாங்க அமைச்சு” – சீறுகிறது ஜே.வி.பி.
" காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியவர், நாடாளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொண்டவர் , சீனாவிலிருந்து கழிவுக் கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்து நஷ்டத்தை ஏற்படுத்தியவர் ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள்...
சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானம்!
2023 பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட...
ஜீவனுக்கு அமைச்சு பதவி கிடைப்பது உறுதியானது….!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று...
மலர்கிறது மற்றுமொரு கூட்டணி! மலையக கட்சிகளுக்கும் அழைப்பு!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை பொதுவானதொரு கூட்டணியின்கீழ் ஒன்றிணைப்பதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கான அரசியல் ரீதியிலான நகர்வுகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது...
7 வயது சிறுமி இரகசியமாக புதைப்பு – இரத்தினபுரியில் பயங்கரம் – விசாரணை தீவிரம்
இரத்தினபுரி, தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், சிறுமி தாக்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்த...












