இ.தொ.காவின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சர் சாதகமான பதில்!
பெருந்தோட்ட உயர்கல்விதரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதத்தை அதிகரிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு...
நாட்டின் நெருக்கடி நிலைமை தீரும் வரை சம்பளமின்றி பணியாற்றுவதற்கு தீர்மானம்-சாந்த பண்டார
நாட்டின் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் வரை இராஜாங்க அமைச்சர்கள் சம்பளமின்றி பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் சில...
சுதந்திர தினத்துடன் இணைந்தாக, குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1996 வீடுகளை வழங்க ஜனாதிபதி திட்டம்
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட குறைந்த செலவுடன் 75 ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
75ஆவது சுதந்திர...
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
சட்ட மூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் ,எதிராக வாக்குகளும் 10 அளிக்கப்பட்டன.
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை...
இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை!
சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப்...
பிரதேச செயலாளர் தலைமை வகித்தும் தோல்வியில் முடிந்த ஆலயத்துக்கான நிர்வாக சபை தெரிவுக் கூட்டம்
பத்தனை டெவோன் காட்டு மாரியம்மன் ஆலயத்துக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்ய 08.09.2022 அன்று வியாழக்கிழமை நுவரெலியா பிரதேச செயலாளர் சம்பத் தலைமையில்...
இலவசமாக பொருட்களை அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி
வெளிநாடுகளில் இருந்து பரிசுகள் அனுப்புவதாகவும் அல்லது உங்களுக்கு சீட்டிலிப்பில் கோடிக்கணக்கில் பணம் விழுந்துள்ளதாகவும் கூறி மக்களை ஏமாற்றும் கும்பள் தொடர்சியாக இலங்கை மக்களை குறிவைத்து ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் இவ்வாறான ஏமாற்று கும்பலினால்...
நடிகை தமித்தா அபேரத்ன விளக்கமறியலில்!
போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம்,...
‘தமிழருக்கு தீர்வை தாருங்கள் – நாட்டை இளைஞர்களிடம் ஒப்படையுங்கள்’
"தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், நீண்ட காலக் கோரிக்கைகளுக்கும் நிலையான தீர்வை அரசு வழங்க வேண்டும்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே...












