பேராயர் மெல்கம் கர்தினாலுக்கு கொரோனா தொற்று உறுதி
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராயரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேராயர்...
அத்தியாவசிய பொருளாக அறிவிக்கப்படுமா பிஸ்கட்?
சீமெந்து, இரும்பு, கம்பிகள், கோழியிறைச்சி , முட்டை மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வர்த்தக அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
நாட்டில் அதிகரிக்கும் கொவிட் தொற்று
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,385 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...
தபால் கட்டணங்கள் உயர்வு
சாதாரண தபால் கட்டணங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரை 15 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச தபால் கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதிவு தபால் கட்டணம் தற்போது...
மற்றுமொரு சீன போர் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்த இலங்கை
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது.
இதையடுத்து அந்த கப்பல் இன்று இலங்கை வருகிறது. 17ம் திகதி வரை இலங்கை...
ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைப்பு – 205 மில்லியன் ரூபா நஷ்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்ததன் ஊடாக இதுவரை கணக்கிடப்பட்ட சேதம் 205 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக இன்று (10) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சட்டமா அதிபர்...
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்வது ஏன்?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் எமது நாட்டுக்குப் பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்ட பொறிமுறை ஊடாக நீதி கிட்டியுள்ளது!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பின் மூலமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டத்தின் மூலமாக நீதி கிடைத்துள்ளது. இலங்கை நீதித்துறை வழங்கிய இந்த தீர்ப்பானது...
நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய வேலைத் திட்டம் அவசியம் : உதயா
நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய வேலைத் திட்டம் அவசியம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அக்கிராசன...
நாளையும் ஞாயிறும் மின்வெட்டு இல்லை
நாளையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும்...













