நாடாளுமன்றில் நாளையும் சவால்! வெல்வாரா ரணில்?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் நாளை (27) முதல் பலப்பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த சவாலில் அரசை மண்கவ்வ வைப்பதற்கான நகர்வுகளில் எதிரணிகள் ஈடுபடவுள்ளன. நாடாளுமன்றம் நாளை (27) முற்பகல் 10...

புஸல்லாவை பகுதியில் பற்றி எரிந்தது தேயிலை தொழிற்சாலை!

0
புஸல்லாவை வகுவப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் (ரைலன்ட்) இன்றிரவு (26) ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளது. தொழிற்சாலைக்குள் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ...

இந்திய தூதுவர் – அநுர சந்திப்பு!

0
மக்கள் விடுதலை முன்னியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இன்று (26) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் இருதரப்பு...

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

0
மக்களை ஒடுக்கும் அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசரகால...

ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் பிரதமர் மோடி

0
இலங்கையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதில்...

வாகனங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருள் அளவை அதிகரிக்க தீர்மானம்

0
QR Code முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாராந்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த அளவை அதிகரிப்பதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றராகவும்,...

முன்பதிவு செய்தவர்களுக்கே கடவுச்சீட்டு

0
முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளை (27) கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

நாட்டில் குரங்கு அம்மை பரவும் அபாயம் இல்லை: சுகாதார அமைச்சு

0
குரங்கு அம்மை நோயானது நாட்டில் அதிகளவில் பரவக்கூடிய அபாயம் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சில வலய நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்தார். நோய்த்தொற்று...

திருமண ஆசை காட்டி ஆசிரியையிடம் பணமோசடி

0
பிபில-யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை    ஒருவரிடம் இருந்து 23 இலட்சத்து 30,600 ரூபாவை மோசடி செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப்...

9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் மன்னாரில் கைது

0
சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயன்ற மூவர் மன்னார் – பேசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 09 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. பேசாலை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...