பொலிஸாரை தாக்கி எரிபொருள் பெற முயன்ற இருவர் கைது
குருணாகல் – கோனகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாரை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வந்த குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பலவந்தமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சி...
தென் மாகாண பாடசாலை கல்வி செயற்பாடுகளை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானம்
தென் மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை(25) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று(24) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும்...
பெருந்தோட்ட சமூகம் எப்படிச் சமாளிக்கப் போகிறது?
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சோஷலிச கூட்டரசாங்கம் 1970ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சியில் அமர்ந்தது. ஸ்ரீமாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 91 பாராளுமன்ற ஆசனங்களும் கூட்டணிக் கட்சிகளான சமசமாஜ கட்சிக்கு 19 இடங்களும் கம்யூனிஸ்ட்...
கெம்பஸில் ரணிலே மிடுக்கான பையன் – அவருக்காக போட்டியிட்ட பெண்கள் (ரணிலின் மாணவ பருவம் – நடந்தது என்ன)
( கொழும்பு ரோயல் கல்லூரியில் - தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க ஆகியோருடன் ஒரே வகுப்பில் கல்வி பயின்றவர்தான் சட்டத்தரணி தீப்தி...
தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து – சாரதி பலத்த காயம்
தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று (24.07.2022) இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக அந்த...
மாத்தறை ‘கோட்டா கோ கம’ மீது தாக்குதல்
காலி முகத்திடல் கோட்டா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாத்தறை நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜீப்பில் வந்த சிலர்...
குறைந்து வருகிறது எரிபொருளுக்கான வரிசைகள்-பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
எரிபொருள் வரிசைகள் முன்பைவிட தற்பொழுது குறைவடைந்து வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் இருப்பதே அதற்கு காரணம் என அக்கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசலும், 22 நாட்களுக்கு...
QR Code முறை, வெற்றிகரமாக சோதனை தொடர்பில் காஞ்சனவின் கருத்து
நாடு முழுவதும் உள்ள 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR Code முறைமை 4,708 வாகனங்களுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், இன்றும் 25 எரிபொருள் நிரப்பு...
கடனட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன.
கடனட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 36% வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய...
ஜனாதிபதி ரணில் குறித்து விக்கிலீக்ஸ் வௌியிட்ட சர்ச்சை தகவல்
கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க...











