மைத்திரி அணி டலசுக்கு ஆதரவு?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது...
இன்று நள்ளிரவு முதல் பஸ்கட்டணம் குறைப்பு
பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2 தசம் 23 வீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறைந்தபட்ச பஸ் கட்டணமாக...
சஜித்தின் ஆசியுடன் களமிறங்கினார் டலஸ்! ரணிலும் கடும் பிரயத்தனம்!!
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு மூவர் போட்டியிடுகின்றனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய...
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 113 வாக்குகள் கட்டாயம் தேவையா?
இலங்கை நாடாளுமன்றத்துக்கு விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் - வாக்களிப்புமூலம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் ஊடாக 29 பேரும் என மொத்தம் 225 பேர் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
இதன்படி நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பானமை -...
போட்டியிலிருந்து விலகினார் சஜித் ! டலசுக்கு ஆதரவு
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்வுக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
தமது கட்சியும், கூட்டணியும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் டலஸ்...
எம்.பிக்களுக்கு எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு
நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் எம்.பிக்களுக்கு தாம் வசிக்கும் பிரதேசங்களிலேயே இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான திட்டம் எதுவும் கிடையாதென பெரும்பாலான...
உக்ரைனிய ஜனாதிபதியால் முக்கிய அதிகாரிகள் நீக்கம்
உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி நாட்டின் பாதுகாப்புத் தலைவரையும் தலைமை அரசாங்க வழக்கறிஞரையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
அவர்களின் துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை...
இன்று வேட்புமனு தாக்கல் – நாளை வாக்கெடுப்பு
புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 10.00...
ஆர்ப்பாட்டத்துக்கு பதாகை கட்டிய இளைஞன் மரத்திலிருந்து விழுந்து மரணம்
கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மரத்தில் பதாகை ஒன்றை கட்டிக் கொண்டிருந்த ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை...
சு.கவின் முடிவு மாறுமா? நாளை கூடுகிறது மத்திய குழு!
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும் நாளை கூடவுள்ளது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற கட்சியின் முடிவுக்கு சில எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே மத்திய குழு...











