மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பே 74 வருட தரித்திரத்தின் முதற்கோணல் – மனோ

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, நேற்று மாலை கொழும்பில் எதிரணி கட்சிகளை அழைத்து காலிமுக போராளிகள் நடத்திய சர்வகட்சி மாநாட்டில் நான் உரையாற்றும் போது சிங்கள மொழியிலும்,...

டயர் தட்டுப்பாடு – நாவலப்பிட்டிய டிப்போவில் 22 பஸ்கள் சேவையில் இல்லை

0
நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்து சபையினால் நீண்டதூர குறுந்தூர பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் தாம் கடும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தலவாக்கலை - நாவலப்பிட்டி மார்க்கத்தில் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள்...

2,160 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கியவர் கைது!

0
கல்முனை பகுதியில், 2 ஆயிரத்து 160 லீற்றர் மண்ணெண்ணெயை பதுக்கி வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, உரிய அனுமதிபத்திரமின்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார்...

கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து பணியாற்றத் தீர்மானம்

0
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம அலுவலர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஐக்கிய...

கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த ஹட்டன் பெண் குழந்தை பிரசவித்துள்ளார்

0
பத்தரமுலையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் இன்று அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார்.  கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது. வரிசையில் நின்று பிரசவ வலியால்...

இன்று அநுரவை சந்திக்கும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்!

0
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தரிசி நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்கவும்!

0
பெருந்தோட்டங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்களில் விவசாயத்திற்கு உகந்தவற்றை உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு விவசாயம் செய்ய பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனி நிர்வாகங்கள் வழிவிட வேண்டுமென பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

பேரவலம் தொடர்கிறது – மற்றுமொரு வரிசை மரணம் பதிவு

0
நாட்டில் எரிபொருள் வரிசை நாளுக்கு நாள் நீள்கிறது. மறுபுறத்தில் வரிசைகளில் காத்திருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகிவரும் நிலையில், மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். பயாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே...

இலங்கை அணி வீரர்கள் மேலும் மூவருக்கு கொரோனா

0
இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும்  மூன்று வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வான்டர்சே மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றியுள்ளது . முன்னதாக, இலங்கை அணி ...

இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் உதவி

0
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர். GP சைலேந்திரபாபு குறித்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...