கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதியின் மரணம் தொடர்பில் வெளியான செய்தி
தாக்குதலுக்கு உள்ளானமையினாலேயே கந்தகாடு புனர்வாழ்வு மைய கைதியின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் உயிரிழந்த கைதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் மூலம் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய மழுங்கிய...
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைக்கவா கரும்புலி கதை?
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த...
140 ரூபாவிற்கு ஒரு கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு-
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்...
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை!
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு...
ஓமான் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று (04) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை...
பணம் அச்சிடுவது எப்போது நிறுத்தப்படும்? பிரதமர் வழங்கிய கால எல்லை
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளை எங்களால் வெற்றிகரமாக தொடர முடிந்தது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சு மற்றும் பொருளாதார மீட்பு திட்டங்கள் பற்றி பிரதமர் இன்று...
உணவு பாதுகாப்பு குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை...
எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற மற்றுமொரு நபர் உயிரிழப்பு
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம்...
ரணில் – சஜித் சபையில் கடும் சொற்போரில்!
இலங்கையிலுள்ள பலவீனமான எதிர்க்கட்சியே, ஐக்கிய மக்கள் சக்தியாகும் - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்தார்.
10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், தற்போது மீண்டும் கூடியிருந்தாலும், எதிரணியின் போராட்டம் தொடர்கின்றது. சபைக்குள் கடும் கூச்சல்...
பதவி விலக தயார் – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு
" நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உரிய வேலைத்திட்டத்தை எந்த கட்சியாவது, முன்வைத்தால், பிரதமர் பதவியில் இருந்து விலக நான் தயார்."
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"...












