மூன்று வருடங்களின் பின்னர் எசலபெரஹராவை பார்வையிட அனுமதி
கண்டி வரலாற்று புகழ்மிக்க வருடாந்த எசல பெரஹரவை, மூன்று வருடங்களின் பின்னர், பொதுமக்கள் பார்வையிடவுள்ளனர்.
பொது மக்கள் மற்றும் வாகன கட்டுப்பாடுகளுக்காக 6000 பொலிஸார் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளதாக மத்தியமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...
சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு
சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185...
பிரதமரின் கூட்டத்துக்கு இனி வரமாட்டோம் – மனோ திட்டவட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...
ஆஸி. அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றுபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரையும் அவ்வணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி...
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றமில்லை – நிதி அமைச்சு மீண்டும் அலிசப்ரி வசம்?
மத்திய வங்கி ஆளுநராக, கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்ந்தும் நிலைத்திருப்பார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய வங்கியின்...
கோப் குழுவுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளிடம் சத்திரயப்பிரமாணம் பெற தீர்மானம்!
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்படும் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில், குழுக் கூட்டம் ஆரம்பிக்கும்போதே சத்திரயப்பிரமாணம் பெற்றுக்கொள்ள கோப் குழுக் கூட்டத்தில் இன்று (21) தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய...
’21’ ஐ ஆதரிக்கமாட்டேன் – நாடாளுமன்றில் இன்று அறிவித்தார் வீரசேகர!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்வரை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடாது - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், 19 ஐ அடியொட்டியதாக...
தடைகள் யாவும் நீக்கம் – நாளை நாடாளுமன்றம் செல்கிறார் தம்மிக்க பெரேரா
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன...
நுவரெலியாவில் ஆசிரியர்கள் போராட்டம்
நுவரெலியாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று (21.06.2022) நுவரெலியா ஹாவாஎலிய பெண்கள் உயர்நிலை பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை...
அனுருந்த பண்டார விடுதலை
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனுருந்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான...











