மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை- கஞ்சன விஜேசேகர
நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
போதுமான பெட்ரோல் 92 ஒக்டோன் மற்றும் சூப்பர் டீசல் பங்குகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும்...
கடுமையான பொருளாதார நெருக்கடி-பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை
கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி...
யார் இந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய?
நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ரஞ்சித்...
‘அரசியல் டபள் கேம்’ – பிரதி சபாநாயகர் தேர்வு குறித்து சஜித் சீற்றம்
" பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
பிரதி சபாநாயகர் தேர்வு குறித்து சபையில் கருத்து வெளியிட்ட...
‘கோட்டா கோ ஹோம்’ – மற்றுமொரு மலையக இளைஞன் நடைபவனி!
நுவரெலியா - டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இன்று (05.05.2022) காலை அரசாங்கத்திற்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் ஏமாற்றம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு...
எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுமாறு இந்தியாவிடம் இ.தொ.கா கோரிக்கை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தொடர்ந்து முன்வர வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பாரதிய ஜனதா...
மொட்டு கட்சியும், சுயாதீன அணிகளும் சங்கமம் – பிரதி சபாநாயகரானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.
பிரதான...
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இன்று (05) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளது
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானம்-கெமுனு விஜேரத்ன
இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சஜித்தின் செயலால் கடுப்பான சபாநாயகர்
பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, தான் யாரை ஆதரித்து வாக்களித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு, காட்சிப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.
பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
11...












