‘ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு’ – பல தரப்பும் கோரிக்கை விடுப்பு
" சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்." - என்று பிரதான...
இலங்கை வருகிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே...
‘தவறை யார் செய்தாலும் அது தவறுதான்’ – அரசுமீது கம்மன்பில தாக்குதல்!
" ஐக்கிய தேசியக் கட்சி செய்யும்போது 'தவறாக' இருந்த ஒரு விடயம் நாம் செய்யும்போது சரியாகிவிடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய...
‘மொட்டா’, ‘தொலைபேசியா’? – வெளியானது புதிய தகவல்
" நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியில் தமிழருக்கு இடமில்லை!
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை என கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பாக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி!
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
'ஒரே நாடு ஒரே சட்டம்'...
மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு ‘அமைச்சரவை அந்தஸ்த்து’!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை, இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள...
‘சிறைக்கு சென்று ரஞ்சனை சந்தித்தார் சஜித்’ – பொதுமன்னிப்பு குறித்தும் கருத்து
ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று...
‘அழுது புலம்பும் அரச பங்காளிக்கட்சிகள்’
" அரச பங்காளிக்கட்சிகள் அழுது, புலம்பி ஊடக கண்காட்சியையே நடத்திவருகின்றன. மாறாக இதுவரை ஒரு போராட்டத்தைக்கூட அக்கட்சிகள் நடத்தியது கிடையாது."- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் இராஜாங்க...
‘ஐக்கிய மக்கள் சக்திக்குள் கறுப்பாடுகள்’ – ஹேஷா வித்தானகே காட்டம்!
" இந்த அரசின் கதை முடியப்போகின்றது. அரசை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, இப்படியானதொரு அரசியல் நான் இணையமாட்டேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே இன்று...