‘2013 இல் இலங்கையில் அதிகூடிய தேயிலை உற்பத்தி பதிவு’
" இலங்கையில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியது. அந்த ஆண்டில் தேயிலை உர இறக்குமதி குறைந்த மட்டத்தில் இருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டில் அதிக அளவு தேயிலை உரம்...
‘தேயிலைக்கான உர மானியத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை’
தேயிலை கைத்தொழில் தற்பொழுது நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், தேயிலைக்கான உர மானிய முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கோரிக்கைவிடுத்தார்.
பெருந்தோட்ட கைத்தொழில்...
‘மாற்று பாதை அமைத்திருந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்காது’
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் அமைத்தலின்போது பயணிகளுக்கென பாதுகாப்பான மாற்றுப் போக்குவரத்து ஒன்று அமைக்கப்படாமையின் காரணமாகவே பேரனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியா –...
‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ – சபையில் டக்ளஸ்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் மூலம் சகல மக்களும் அரசியல் சமூக பொருளாதார சமத்துவத்தை பூரணமாக அனுபவிக்கும் காலத்தை நாம் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...
பச்சிளம் குழந்தையை புதைக்க முயற்சி – யாழில் பயங்கரம் – இளம் தாய் கைது
யாழ்ப்பாணம், மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த...
நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 542 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 558,662 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றால் மேலும் 24 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 24 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
கொழும்பு நகருக்கான தங்க நுழைவாயில்!!
இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாளை...
புதிய அரசியலமைப்பு – பிரதமர் சபையில் இன்று வழங்கிய உறுதிமொழி
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (23) சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில்...
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!
திருகோணமலையில் இழுவைப்படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும், இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக இ.தொ.காவின் உப தலைவரும்,பிரதமரின் இணைப்பு செயலாளருமான...




