பஸிலின் இந்திய பயணம் ஒத்திவைப்பு
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும், அவரின் செயலாளர் ஆட்டிகலவும் இன்று டில்லி செல்லவிருந்தனர். எனினும், இப்பணம் பிற்போடப்பட்டுள்ளது என நேற்று மாலை திடீரென அறிவிப்பு...
ராஜபக்சவின் கோட்டையில் நாளை ஆட்டத்தை ஆரம்பிகிறது ஜேவிபி!
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையே அம்பாந்தோட்டை மாவட்டம். அதிலும் தங்காலை என்பது அவர்களின் பூர்வீக ஊர்.
எனவே, தங்காலையில் இருந்துதான் ஆட்சியைப் பிடிப்பதற்கான முதலாவது பிரச்சாரக்கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கவுள்ளது.
நாளை 26 ஆம்...
மின் துண்டிப்பின் விளைவு -தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பது எவ்வாறு-
மின்சார துண்டிப்பு காரணமாக, கொவிட்-19 தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பதற்காக, மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, எரிபொருள் தொடர்ச்சியாக அவசியமாக உள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கையிருப்பில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும்...
2ஆவது நாளாகவும் போர் முன்னெடுப்பு – அப்பாவி மக்கள் பரிதவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2ஆது நாளாக தொடர்வதால் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் நாட்டின் மீது நேற்று...
அதிகாரப்பகிர்வு அவசியம் – விக்கி வலியுறுத்து!
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். எங்களின் இலக்கு ,கொள்கை, எதிர்பார்ப்பு ஒரு சமஷ்டி...
போருக்கு எதிராக போராட்டம் – ரஷ்யாவில் நூற்றுக்கணக்கானோர் கைது!
உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர் என...
முதல் நாள் போரில் 137 உக்ரேனியர்கள் பலி! 316 பேர் படுகாயம்!!
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று...
1000 ரூபா விவகாரம் – வழக்கு விசாரணை மார்ச் 4 வரை ஒத்திவைப்பு
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக வரையறுத்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு தொடர்பிலான விசாரணை எதிர்வரும்...
‘உக்ரைனிலுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும்’
உக்ரைன்மீது முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் வாழும் இலங்கையர்களை பாதுகாப்பான முறையில் மீட்க வேண்டும் என இ.தொ.வின் உப தலைவரும், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...
மனித உரிமை கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம்! நாளை ஜெனிவா பறக்கிறார் பீரிஸ்!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு, நாளை வெள்ளிக்கிழமை ஜெனீவாவுக்கு செல்கிறது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு நாளை பயணிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள்...











