நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்!
திருகோணமலை - குறிஞ்சாக்கேணி பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின்...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) விஷேட உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மெக்ஷிகோவின் தூதுவாராக...
‘நாடு முடக்கப்படும் அபாயம்’ – வெளியான எச்சரிக்கை
நாட்டை முடக்கும் நடவடிக்கையானது எந்த நேரத்திலும் எடுக்கக்கூடியதொன்றென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கான சுகாதார வழிகாட்டல்களை மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர்...
‘பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரியாம்’ – அமைச்சர் டக்ளஸ்
" நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்லன். பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களை கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னை பேவிடுங்கள்."
இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்தார்...
இலங்கை அமைதிப் பூங்காவாக மாறுமா? ஶ்ரீதரன் முன்வைத்துள்ள யோசனை
" மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் நீங்கள் படையினரைக் குவித்து நினைவேந்தலை தடுப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கு தமது வீரப்புதல்வர்களை மறக்கும் சூழல் உருவாகிவிடுமா"- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்....
சொந்த வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய சட்டம்? தயாசிறி ஜயசேகரவின் புதிய யோசனை
நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர புதிய யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஒரு வீதியில் பயணிக்கும் வாகனத்தில் குறைந்தது மூன்று பேராவது பயணிக்க...
யாழில் கோர விபத்து – இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் , இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை...
தரமற்ற படகுபாதைக்கு அனுமதி வழங்கியது யார்? விசாரணை கோரும் ஹக்கீம்
" வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே இந்த தரமற்ற தற்காலிக படகு பாதை இயங்கியுள்ளது. இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும்."- என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கத்தின் நபர்கள்: சந்தேகிக்கும் சிறில் காமினி ஆண்டகை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஒதுக்கி வைத்து விட்டு, விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பும் நபர்களை அரசாங்கம் பின் தொடர்ந்து...
‘பலாங்கொடை வைத்தியசாலை கழிவுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’
பலாங்கொடை வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சைகளின் பின்னர் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் அவற்றை விலங்குகள் உணவாகக் உட்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கழிவுகளை பிராணிகள், பறவைகள் உணவாக உட்கொள்ளும் காட்சிகளை வழமையாக...



