ஐ.நா உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை (15) இலங்கை வரவுள்ளார்.
அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி நிர்வாகி...
கொவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 377 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 544,200 ஆக அதிகரித்துள்ளது.
பிரியந்த குமாரவின் வீட்டிற்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் (photos)
பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக இன்று (10) விஜயம் செய்தார்.
பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக தலா ஒரு மில்லியன் ரூபா...
12 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி?
நாட்டில் 16 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2ஆவது கொவிட் தடுப்பூசியும், 12 - 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த...
இரத்தோட்டை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24 மேலதிக வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரத்தோட்டை பிரதேச சபை தலைவர் யு.ஜி.பி. குமார சேனாவினால் 2022 ஆம்...
ராதாவுக்காக 3 நிமிடங்களை தியாகம் செய்த ஆளுங்கட்சி!
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
‘இனி தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்ல முடியாது’
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொரோனா தடுப்புக் செயலணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது கொரோனா...
‘லிட்ரோ கேஸ்’ நிறுவனத்திற்கு தற்காலிக தடை! செந்தில் தொண்டமான் வலியுறுத்து!!
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு...
‘பஸில் வந்தார் – நிதி நெருக்கடி தீர்ந்ததா’? – அநுர
“ பஸில் ராஜபக்சவுக்கு ஏழு மூளைகள் உள்ளன. அவர் நிதி அமைச்சரானால் நிதி நெருக்கடி தீரும் என ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இன்று பஸில்தான் நிதி அமைச்சர். ஆனால் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது."-...
‘பொன்சேகா – வீரசேகர மோதல் ஓயவில்லை’- இன்றும் கடும் தாக்கு!
" பீல்ட் மார்ஷல்' பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும்." - என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...









