‘என்னை கைது செய்ய ஆதாரங்கள் இல்லை’ – மைத்திரி அதிரடி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னை சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னை சிறைப்படுத்தப்...
13 இற்கு எதிராக யாழில் ‘அரசியல்’ ஆட்டம் ஆரம்பம்!
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை 13 ஆம் திருத்தத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க, அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர்...
‘ மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்க இ.தொ.கா. முயற்சி’ – ராதா குற்றச்சாட்டு
" மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரை அமைந்துள்ளது." - என்று...
‘ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்’ – மஹா சங்கத்தினர் கோரிக்கை
பொறுமையுடனும் நன்கு திட்டமிடப்பட்ட வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள் தற்போது யதார்த்தமாகி வருகின்றன. தொலைநோக்குப் பார்வையும் நடைமுறைச் சிந்தனையும் கொண்ட தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது நம்பிக்கை வைத்து, மக்களின் அபிலாஷைகளை...
ஜோதிடத்துறையில் விபூஷணம் பட்டம் பெற்ற முதல் இலங்கையர்
களுத்துறை, புளத்சிங்கள நகரத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகரைப் பிறப்பிடமாகவும் கொண்ட, சாமஸ்ரீ தர்ம ஜோதி, சமாதான நீதவான் சிவா பாஸ்கரராவ் அவர்களுக்கு, இலங்கை மனித நேய சமூக நல...
மின்வெட்டு குறித்து இன்று வெளியான தகவல் இதோ….
நாட்டில் இன்று , நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
" நாட்டில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்று...
ஹிட்லர் ஆட்சியே நாட்டுக்கு தேவை – அமைச்சர் சந்திரசேன
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த ஜனநாயகத் தலைவர். அவர் ஹிட்லர்போல செயற்பட்டது கிடையாது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை ஆட்சிசெய்ய 'ஹிட்லர்' ஆட்சிதான் வேண்டும்." - என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன...
‘இனவாதமே இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்’
இனவாதமே இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு வீழ்சிக்கு காரணமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்த...
ஜேவிபி ஆட்சியில் 25 அமைச்சர்கள்தான் – திட்டத்தை வெளியிட்டார் அநுர
மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம்,...
‘அரசியல் தீர்வுக்கு தென்கொரியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’
தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசுக்கு, தென்கொரியா அரசு ஆலோசனை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு...













