2022 ஜனவரியில் ரணில் பிரதமர்? அரசு இன்று வழங்கிய பதில்!
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
‘ஐந்து பிள்ளைகளை தவிக்கவிட்டுவிட்டு காதலனுடன் தாய் ஓட்டம்’
தான் பெற்ற ஐந்து பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு தாய் ஒருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று குருநாகலில் இடம்பெற்றுள்ளது.
வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் 2 முதல் 12 வயதிற்குட்பட்ட 5 பிள்ளைகளை...
மத்திய மாகாணத்தில் தாண்டவமாடும் ‘டெங்கு’
மத்திய மாகாண மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் 1048 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் 217 தொற்றாளர்களும் கண்டி...
பிரிந்தய குமாருக்கு மக்கள் அஞ்சலி – நாளை இறுதிக்கிரியை
பாகிஸ்தானில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் நாளை (08) இடம்பெறவுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து பிரியந்த குமாரவின் உடற் பாகங்கள் நேற்று (06) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு...
‘இலங்கையர் கொலை’ – பிரதான சூத்திரதாரி கைது!
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில்...
வடமேல் மாகாண ஆளுநரின் உயிரை பலியெடுத்த ‘கொரோனா’
வடமேல்மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83 ஆவது வயதில் காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரான ராஜா கொல்லுரே,...
மலையக மக்களுக்கான 10,000 வீட்டுத் திட்டம் 2022 இல் ஆரம்பம் – பிரதமர்
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் 'உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வேலைத்திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி...
‘எதிரணியின் போராட்டத்தில் பிரதமர் மஹிந்த’
பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டமொன்றை...
‘விசாரணை குறித்து நாளாந்தம் விளக்கம்’ – பாகிஸ்தான் உறுதி
" பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அது தொடர்பில் இலங்கைக்கு நாளாந்தம் தெளிவுப்படுத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது."
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....
கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...









