ஜனாதிபதி முடிவெடுத்தால் வெளியேறுவோம் – கம்மன்பில
" அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டால் அந்த முடிவை கௌரவமாக ஏற்பதற்கு நான் தயார்." - என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின்...
‘அந்திய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு’
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாண்டு நிறைவடையும்வரை...
கால அவகாசம் கோருகிறது ரிஷாட்டின் கட்சி!
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கோரும் கடிதத்தில் கையொப்பமிடுவதற்குக் கால அவகாசமே கோரியுள்ளோம்."
- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம்...
நியாயமற்ற ஆட்சி நடத்துகின்றது அரசு! – எதிரணி குற்றச்சாட்டு
நியாயமற்ற முறையிலேயே அரசு தற்போது ஆட்சி செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில்...
09 ஆம் திகதி இலங்கையில் களமிறங்குகிறார் சீனாவின் முக்கிய புள்ளி!
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சீன உர...
‘விலை உயர்வு’ – இன்று வெளியாகவுள்ள மற்றுமொரு அறிவிப்பு!
பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள்...
ஹக்கீம், ரிஷாட் இழுத்தடிப்பு! தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பமிடல் இழுபறியில்!!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது என அறிய வருகின்றது.
இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம்...
‘நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவு கிடைப்பதில் சிக்கல்’
" இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது." - என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில்...
ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று (28) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு...
நாட்டில் மேலும் 479 பேருக்கு கொவிட்
கொவிட் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,586 ஆக...








